இந்நாள்.
ஏப்ரல்
திங்கள் 19 ஆம் நாள்.
என் நெஞ்சில் நிரந்தரமாய் நிலைத்துவிட்ட கருப்பு நாள்.
நீரின்றி அமையாது உலகென்று அதனை வகைப்படுத்த
ஆறின்றி இயலாது என உணர்ந்தனர்.
ஆறு கண்டார், அதனால் சோறு கண்டார் –
எத்தனை
1925 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் நடைபெற்ற, சைவர்கள் மகாநாட்டில் மேடையேறி, மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசி, அனைவரையும் வியக்க வைத்தபோது, அச்சிறுவனின் வயது ஒன்பது.